3702
கிருஷ்ணகிரியில் 9 பேரை பலிகொண்ட பட்டாசு கிடங்கு விபத்துக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது காரணம் அல்ல என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். மாநிலங்களவையில் அமளிக்கு ...

969
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி...

4978
வரும் மே மாத இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டு விடும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை த...

2181
இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு, வருகிற 6ஆம் தேதி முதலே விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் நேற்றைய டுவிட்ட...

1332
இங்கிலாந்தில் பரவிய புதிய வீரியம் மிக்க கொரோனா காரணமாக அந்நாட்டில் இருந்து விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெர...

1787
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை 70 சதவிதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு ...

1218
வந்தே பாரத் திட்டத்தின் மூலம், 32 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோ...



BIG STORY